அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

சித்திரை பௌர்ணமி சுப்பிரமணியர் கோவில் திருவிழா







நிகழும் கர, திருவள்ளுவர் ஆண்டு 2042, சித்திரை மாதம் 4 ஆம் நாள் பௌர்ணமி நாளான இன்று சுப்பிரமணியர் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

பக்தகோடிகளும் கிராம மக்களும் திருவிழாவில் கலந்து கொண்டு  சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.


திருவிழா நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.



கருத்துகள் இல்லை: