நமது கிராமத்தை சேர்ந்த திரு. இரா. கலைச்செல்வன், மேலவீடு, நடுத்தெரு அவர்கள் தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்.
தினகரனில் வெளிவந்த செய்தியின் பிரதி இங்கே.
தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஏ.கிருஷ்ணசாமி மற்றும் உறுப்பினர்கள், சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினர். அருகில், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன்.
தகவல் மூலம்: தினகரன்
தகவல் உதவி: திரு. அன்பழகன் வெங்கிடாசலம், கருப்பூர்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/cd037673dcec5bc1
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/cd037673dcec5bc1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக