அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

சிங்கப்பூர் தமிழ் முரசில் - தலைவர்களுக்கு நன்றி

இன்று (26/09/2010) ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் தமிழ்முரசில் காசாங்காட்டினர் சார்பில் தமிழக அரசு தென்னை விவசாயிகள் நல வாரிய உறுப்பினராக திரு.இரா.கலைச்செல்வன் அவர்களை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து 4-ஆம் பக்கத்தில் சிங்கப்பூர் வாழ் காசாங்காடு கிராம மற்றும் பட்டுக்கோட்டை வட்டார வாசிகளால் வாழ்த்து  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1872ecb0c8aeed22

கருத்துகள் இல்லை: