அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, ஜூன் 05, 2011

நடுத்தெரு குட்டச்சிவீடு திரு. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம் முகூர்த்த ஓலை அழைப்பு

முகூர்த்த ஓலை தேதி மற்றும் நேரம்: 5 ஜூன் 2011 ,  06:00 மணியளவில் 
முகூர்த்த ஓலை எழுதும் இடம்: சுப்பிரமணியர் கோவில், வாட்டாகுடி

மண உறுதி செய்யப்பட்ட ஆண் பற்றிய விபரம்:
பெயர்: செல்வன். அருள்குமார் தம்பிஅய்யன்
வீட்டின் பெயர்: குட்டச்சிவீடு
பெற்றோர் பெயர்: திரு. தம்பிஅய்யன் & திருமதி. ஜெயம்
தொழில் விபரம் (இருந்தால்): சிங்கப்பூர் நிரந்தர வாசி

மண உறுதி செய்யப்பட்ட பெண் பற்றிய விபரம்:
பெயர்: செல்வி. பார்கவி
ஊரின் பெயர்: வாட்டாகுடி வடக்கு
பெற்றோர் பெயர்: திரு. மகேந்திரன் & திருமதி. மகேந்திரன்

முகூர்த்த ஓலை நிகழ்ச்சி இனிதே நடக்க இணைய குழுவின் வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை: