அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

கிராமத்தில் உதயமாகும் நிர்வாக கல்வெட்டுக்கள்


கிராமத்தில் உதயமாகும் நிர்வாக கல்வெட்டுக்கள். கிராம முன்னேற்றத்திற்கு கொடுக்கப்படும் இந்திய மக்களின் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகின்றதா? அதுவும் நூலகத்தின் சுவற்றில் இவை பதியப்பட்டுள்ளது.

குடிப்பதற்கு முறையாக தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ங்கப்பா என்று பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தால் என்ன நடகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இவை கண்டிக்கபடவில்லை எனில் கிராமம் முழுவதும் கல்வெட்டுகளின் உதயங்கள் அதிகமாகிவிடும்.


இந்த கல்வெட்டில் பங்களிப்பவர்கள்: (இந்திய மக்களின் வரி பணத்தை கொண்டு)

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள், மற்றும் பிரதிநிதி தேர்ந்தெடுத்த துணை தலைவர்கள்.
  1. திரு. மு. சதாசிவம் அவர்கள், ஊராட்சிமன்ற தலைவர்
  2. திரு. கோ. வீரையன், ஒன்றிய துணை பெருந்தலைவர்
  3. திரு. தி. மெயக்கப்பன் B.Sc மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
  4. திரு. கோ. இராஜராஜாசோழன் M.Sc ஊராட்சி மன்ற துணை தலைவர்
  5. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்:
    1. திரு. அ. இராமச்சந்திரன்
    2. திரு. அ. நடராஜன்
    3. திருமதி. செந்தாமரை
    4. திரு. இரா. விவேகாநந்தன்
    5. திரு. மா. வீரமுத்து
    6. திருமதி. அ. கோகிலா
    7. திருமதி. வை. நாகஜோதி
    8. திரு. சி. அலெக்சாண்டர்
  6. திரு. அ.ஜெயரதி ஊராட்சி செயலாளர்
    1. இவருக்கு ஏன் திரு. என்ற மரியாதை சொல் பயன்படுத்தவில்லை என்பது தெரியவில்லை.
  7. மற்றும் ஊராட்சி பணியாளர்கள்



வெகு விரைவில் காசாங்காடு கிராமத்தை பார்வியிட்ட பொறியியல் கல்லூரி கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

கருத்துகள் இல்லை: