மத்திய அரசாங்கம் வழங்கிய நிர்மல் புரஸ்கர் விருது, நமது அருகைமையில் உள்ள கிராமங்களிலும் வழங்கபட்டுள்ளது. கருப்பூர், மதுக்கூர் வடக்கு, வேப்பங்குளம், வாட்டகுடி உக்கடை போன்ற கிராமங்களுக்கும் வழங்கபட்டுள்ளது.
817 | TAMIL NADU | THANJAVUR | Madukkur | Kasankadu(Awarded in 2008) |
818 | TAMIL NADU | THANJAVUR | Madukkur | Karuppur(Awarded in 2008) |
819 | TAMIL NADU | THANJAVUR | Madukkur | Madukkur North(Awarded in 2008) |
820 | TAMIL NADU | THANJAVUR | Madukkur | Veppankulam(Awarded in 2008) |
821 | TAMIL NADU | THANJAVUR | Madukkur | Vattakudi Ukkadai(Awarded in 2008) |
முழு பட்டியல் சுட்டி கீழே,
http://164.100.194.23:8080/NGP2010/Rep_AwardedPriYearWise1.jsp?stateinfo=29gp08
உண்மையில் இந்த விருதிற்கு தகுதி தானா என்பதை காசாங்காடு மக்களே முடிவு செய்ய வேண்டும்.
மேலும்,
எந்த தகுதியில் வழங்கபடுகிறது என்பது பற்றிய மத்திய அரசின் கோப்பு.
http://nirmalgrampuraskar.nic.in/Documents/PDF/GuidelinesEnglish2010.pdf
ஜனாதிபதி விருதும் எங்கள் கிராம சுகாதாரமும்.
http://news.kasangadu.com/2008/11/blog-post_23.html
http://news.kasangadu.com/2010/02/blog-post_15.html
இந்த விருதிற்கு நம் கிராமம் தகுதியா என்பதை நீங்களே கூற வேண்டும் !
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக