திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை
மணமகன் பெயர்: செல்வன். அருண்குமார்
மணமகன் வீட்டின் / தெருவின் பெயர்: பிலாவடிக்கொல்லை
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சதாசிவம் & திருமதி. வளர்மதி
மணமகள் பெயர்: செல்வி. கல்யாணி
மணமகள் ஊரின் பெயர்: செங்கபடுத்தான்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. மீனாட்சிசுந்தரம் & திருமதி. யசோதா
செங்கபடுத்தான்காடு கிராமத்திலிருந்து காசாங்காடு கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. கல்யாணி அவர்களை காசாங்காடு இணைய குழு வரவேற்கின்றது.
திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam
முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com
இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal
மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக