அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, நவம்பர் 17, 2012

பிலாவடிக்கொல்லை சதாசிவம் வளர்மதி இல்ல திருமண விழா


திருமண தேதி மற்றும் நேரம்: நவம்பர் 18, 2012 10:30 முதல் 12:00 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை

மணமகன் பெயர்: செல்வன். அருண்குமார்
மணமகன் வீட்டின் / தெருவின் பெயர்: பிலாவடிக்கொல்லை 
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. சதாசிவம் & திருமதி. வளர்மதி

மணமகள் பெயர்: செல்வி. கல்யாணி
மணமகள் ஊரின் பெயர்: செங்கபடுத்தான்காடு
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. மீனாட்சிசுந்தரம் & திருமதி. யசோதா

செங்கபடுத்தான்காடு கிராமத்திலிருந்து காசாங்காடு கிராமத்திற்கு குடியேற இருக்கும் செல்வி. கல்யாணி அவர்களை காசாங்காடு இணைய குழு வரவேற்கின்றது.

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்: http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com

இந்து மத சடங்குகள் பற்றிய விபரம்: http://history.kasangadu.com/catankukal

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: