காசாங்காடு கிராமத்திற்கும் மற்றும் அருகைமையில் உள்ள கிராமத்திற்கு BSNL நிறுவனம் வழங்கும் தரை வழி தொலைபேசி சேவை கடந்த மூன்று நாட்களுக்கு மேல் தற்காலிகமாக பழுதடைந்துள்ளது.
BSNL நிறுவனம் இதை சரி செய்ய முயற்சிகள் எடுத்து வருகின்றது. விரைவில் தரை வழி தொலைபேசி சேவை வழக்காமான நிலைக்கு திரும்பும் என எதிர்பார்கபடுகிறது.
இதன் காரணமாக கிராமத்தில் உள்ள இணைய சேவைகளும் துண்டிக்க பட்டுள்ளது.
அலைபேசி சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக