முந்தைய செய்தியின் தொடர் வெளியீட்டு பகுதி இது.
முனியன் கோவில் தென்புரத்தில் உள்ள ஆலமரத்தில் ஆரம்பித்து ஏரியின் தெற்கு சருக்கை வரையில் மஞ்சுகுப்பம் ஏரி உடைந்து தண்ணீர் புரண்டு ஓடியது.
முனியன் கோவில் தென்புரத்தில் உள்ள ஆலமரத்தில் ஆரம்பித்து ஏரியின் தெற்கு சருக்கை வரையில் மஞ்சுகுப்பம் ஏரி உடைந்து தண்ணீர் புரண்டு ஓடியது.
இதனால் சிலம்பவேலாங்கட்டிர்க்கும் காசாங்காட்டிர்க்கும் இடையிலான போக்குவரத்து தற்போது துண்டித்து உள்ளது.
தற்போது கிடைத்த தகவல் படி கிராமத்தில் மழை நின்று விட்டது.
செய்தி உதவி: தாமரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக