கிராமத்தின் சேமிப்பும், ஊராட்சி பள்ளியின் அவலமும். ஊர் மக்களுக்கு சுகாதாரத்தை அறிவுறுத்தும் ஊராட்சியின் சுகாதாரத்தை சற்று திரும்பி பார்போம். மேலும் பொது சுகாதாரத்திற்கு ரூ. 26150/- (2008-2009) ஆம் ஆண்டு செலவிடப்பட்டுள்ளது. கிராமத்தில் அப்படி என்ன சுகாதார வசதிகள் செய்திருகின்றார்கள் என்பதையும் கேட்போம் ? "தேனை நக்கியவன் புறங்கையை பார்பான்" என்ற பழமொழியை காசாங்காடு நண்பர் ஒருவர் கூறியிருந்தார். அரசாங்கத்தின் நிதியில் (தேன்) ஊராட்சி நிர்வாகம் மக்களுக்கு என்ன செய்தது? அல்லது வெறும் புறங்கையை ருசித்தார்களா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்வேமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக