காணும் பொங்கலை முன்னிட்டு கிராமத்தில் மூன்று இடங்களில் சிறுவர்கள் முதல் முதியர்வர்கள் வரை பங்குபெற்று மகிழ்ச்சி அடையும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றது.
கோவிலடி நண்பர்கள்
முத்தமிழ் மன்றம்
ஊராட்சி மன்றம்
அனைவரும் பங்குபெற்று விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இது சம்பந்தமாக நிழற்படங்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1fe649de44e92283
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக