நிழற்படங்கள் நிகழ்படங்களாய் ....
முத்தமிழ் மன்றம் நடத்திய பத்தாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா இரண்டு நாட்கள்(16 & 17) வெகு சிறப்பாக நடந்து முடிந்தது, இதில் பள்ளி குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் விழாவில் பங்கு கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவின் சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு.
தகவல் உதவி: திரு. சிலம்பரசன்
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/9ef0ce565f3c8392
கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/9ef0ce565f3c8392
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக