அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், செப்டம்பர் 20, 2012

வேதராசு மாசிலாமணி இல்ல சீமந்த (வலையல் காப்பு) சடங்கு விழா


தேதி மற்றும் நேரம்: 20, செப்டெம்பர் 2012 மதியம் 3 மணியளவில்
நடக்கும் இடம்: அண்ணாமலை  திருமண  மண்டபம், மதுக்கூர் 

கர்பிணியின் பெயர்: திருமதி. சாந்தி 
வீட்டின் பெயர்: செட்டியார் வீடு, நடுத்தெரு
கணவர் பெயர்:  திரு. ரெத்தினம்

மிக பிரமாண்டமான முறையில் நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது.

காசாங்காடு கிராமத்தில் இந்து மத சடங்குகள்:  http://history.kasangadu.com/intu-matam/catankukal
எதற்காக இந்த சடங்கு செய்யபடுகிறது: http://www.sanathanadharma.com/samskaras/prenatal2.htm

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு தாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

கருத்துகள் இல்லை: