தேதி மற்றும் நேரம்: 20, செப்டெம்பர் 2012 மதியம் 3 மணியளவில்
நடக்கும் இடம்: அண்ணாமலை திருமண மண்டபம், மதுக்கூர்
கர்பிணியின் பெயர்: திருமதி. சாந்தி
வீட்டின் பெயர்: செட்டியார் வீடு, நடுத்தெரு
கணவர் பெயர்: திரு. ரெத்தினம்
மிக பிரமாண்டமான முறையில் நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது.
காசாங்காடு கிராமத்தில் இந்து மத சடங்குகள்: http://history.kasangadu.com/intu-matam/catankukal
எதற்காக இந்த சடங்கு செய்யபடுகிறது: http://www.sanathanadharma.com/samskaras/prenatal2.htm
காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு தாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக